தற்போது இலங்கையில் கொரோனா பரவல் சுமார் 50% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
முன்பு நாளொன்றுக்கு 900 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர், ஆனால் தற்பொழுது 300 க்கும் குறைவான தொற்றாளர்களே பதிவாகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றினால், கொரோனா பரவுவது இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பு நாளொன்றுக்கு 900 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர், ஆனால் தற்பொழுது 300 க்கும் குறைவான தொற்றாளர்களே பதிவாகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றினால், கொரோனா பரவுவது இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.