
இலங்;கை மாத்திரமில்லை ஏனைய உலகநாடுகளும் பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் வலிமைவாய்ந்த நாட்டினால் கூட அதன் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனை பாதுகாக்க முடியவில்லை ஆயிரக்கணக்கான உயிர்களை அது இழந்தது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.