அமெரிக்காவினால் கூட செப்டம்பர் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை - மைத்திரி அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவினால் கூட செப்டம்பர் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை - மைத்திரி அதிரடி

முன்கூட்டிய புலனாய்வு தகவல்கள் கிடைத்தபோதும் அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்;கை மாத்திரமில்லை ஏனைய உலகநாடுகளும் பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் வலிமைவாய்ந்த நாட்டினால் கூட அதன் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனை பாதுகாக்க முடியவில்லை ஆயிரக்கணக்கான உயிர்களை அது இழந்தது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.