உள்நாட்டிலும் அதேபோல வெளிநாடுகளிலும் இருந்து இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக யாழ். பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராகிய பிரசாத் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
குழந்தைகள் இல்லாத பெற்றோரே இவ்வாறு அந்தக் குழந்தையை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசேடமாக ஐரோப்பா நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தவர்களே இவ்வாறு குழந்தையை தத்தெடுப்பதற்குக் கோரியிருக்கின்றனர்.