இலங்கை இந்திய கடற்படையினரும் இலங்கை விமானப்படையினரும் இணைந்து வான்வெளி கண்காணிப்பு பயிற்சி ஒத்திகை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் டோர்னியர் விமானத்தில் இந்த வான்வெளி பயிற்சி ஒத்திகை இடம்பெற்றுள்ளது.
$ads={1}
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் இலங்கையின் தென் கரையோரப்பகுதியில் உள்ள விசேட பொருளாதார வலயத்தை மையமாக வைத்து வான்வெளி பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.