யாழ். நல்லூர் பகுதியில் ஓர் மரணம் பதிவாகியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ். நல்லூர் பகுதியில் ஓர் மரணம் பதிவாகியது!


நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு மேலுமொரு மரணம் பதிவாகியது.


யாழ். நல்லூர் பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணொருவர் இவ்வாறு பலியாகினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது நேற்று (22) மரணித்துள்ளார்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிர் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக பதிவாகியது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.