தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் நேற்று (25) கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாத்தளை பகுதியை சேர்ந்தவர் கடந்த டிசம்பர் மாதம் துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.