கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் வான்-எல விஹாரகல ரிசர்வ் பகுதியின் இடங்களை குழுவினரொருவருக்கு ஒதுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இந்த நிலங்களை ஒதுக்கிய போது, சம்பவ இடத்திற்கு வந்து எதிர்த்த வன அதிகாரியின் கடமைகளையும் குறித்த நபர் தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் வான்-எல விஹாரகல ரிசர்வ் பகுதியின் இடங்களை குழுவினரொருவருக்கு ஒதுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இந்த நிலங்களை ஒதுக்கிய போது, சம்பவ இடத்திற்கு வந்து எதிர்த்த வன அதிகாரியின் கடமைகளையும் குறித்த நபர் தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.