வடக்கு, கிழக்கின் சில பகுதிகளுக்கு திடீர் மின்வெட்டு; காரணம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வடக்கு, கிழக்கின் சில பகுதிகளுக்கு திடீர் மின்வெட்டு; காரணம் வெளியானது!


இன்று இரவு நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


அனுராதபுர புதிய மின் விநியோக கட்டமைப்பில் இன்று மாலை 7.00 மணியளவில்  ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாகவே இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மின்சாரத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இதன்படி, குறித்த பகுதிளுக்கான மின் இணைப்பு மிக விரைவில் வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.