அரசின் இரகசிய செயலை அம்பலபடுத்திய அனுர குமார!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசின் இரகசிய செயலை அம்பலபடுத்திய அனுர குமார!

அம்பாறையில் இருந்து 100,000 ஏக்கர் அளவு காடுகளை அழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் (ஜேவிபி) தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திம்புலாலக அருகே 8400 ஏக்கர் நிலத்தில் காடுகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கராஜ வனம் அருகே பாரிய அளவில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜே.வி.பி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.