தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய அடையாள அட்டைகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!


தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.


அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


$ads={1}


அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் இணக்கப்பாட்டுடன் மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தனிநபர் ஒருவரின் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.