நாளையதினம் அமைச்சரவையில் எடுக்கப்படுகிறது முக்கிய முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளையதினம் அமைச்சரவையில் எடுக்கப்படுகிறது முக்கிய முடிவு!


மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து நாளையதினம் (29) அமைச்சரவை முடிவெடுக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


எந்த தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடைபெறப்போகிறது என்பதை அமைச்சரவை முடிவு செய்யும்.


இந்த விவகாரம் தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டாரா தென்னக்கூன் கடந்த வாரம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.


அனைத்து சபைகளின் பதவிக்காலம் 2013 முதல் பல்வேறு கட்டங்களில் காலாவதியாகிவிட்டதால் மாகாண சபை தேர்தல்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.