நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகின.
அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக உயர்வடைந்தது.
விபரம்- 74 வயதுடைய ஆண் - பல்லேகலை
- 82 வயதுடைய ஆண் - நுகேகொடை
- 72 வயதுடைய ஆண் - பரவர்தனஒய
- 77 வயதுடைய பெண் - மாத்தறை
- 67 வயதுடைய ஆண் - கன்னத்தொட்ட