எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடி கால மைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீர் கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபாத், மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலக ஹடுவ, மருதான வீதி, எலகந்தவின் ஒரு பகுதிக்கு இவ்வாறு 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹேக்கித்த வீதியிலுள்ள நீர் குழாய் அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வழங்கல் நடவடிக்கையானது இவ்வாறு தடை செய் யப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரி வித்துள்ளது.
அதன்படி வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மாலை 04.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடி கால மைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீர் கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபாத், மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலக ஹடுவ, மருதான வீதி, எலகந்தவின் ஒரு பகுதிக்கு இவ்வாறு 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹேக்கித்த வீதியிலுள்ள நீர் குழாய் அமைப்பின் திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வழங்கல் நடவடிக்கையானது இவ்வாறு தடை செய் யப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரி வித்துள்ளது.