வீதியில் சென்று கொண்டிருந்த பஸ் இனை நோக்கி தள்ளி விடப்பட்ட இளைஞன் பலி! (VIDEO)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதியில் சென்று கொண்டிருந்த பஸ் இனை நோக்கி தள்ளி விடப்பட்ட இளைஞன் பலி! (VIDEO)

கண்டி-உடுவெல பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த இளைஞனை வீதிக்கு தள்ளிவிட்டதாகவும், இதன்போது வீதியில் வந்த பஸ் குறித்த இளைஞன் மீது ஏறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதை குறிப்பிட்டார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடுவெல பகுதியில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், பஸ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.