நாளை (08) காலை 05 மணி முதல் கீழ் குறிப்பிட்ட இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட்19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
01. பொரளை பொலிஸ் பிரிவு
02. பூகொடை பொலிஸ் பிரிவு
03. மினுவன்கொடை பொலிஸ் பிரிவில் கல்லொலுவ பிரதேசம்
04. அம்பந்தோட்டை பிரதேச செயலக பிரிவு
01. பொரளை பொலிஸ் பிரிவு
- கோதமிபுர வீட்டுத்தொகுதி
- கோதமிபுர 24 ஆம் தோட்டம்
- கோதமிபுர 78 ஆம் தோட்டம்
- வேலுவன வீதி (தெமடகொடை)
02. பூகொடை பொலிஸ் பிரிவு
- குமாரிமுல்ல கிராம அலுவலக பிரிவு
03. மினுவன்கொடை பொலிஸ் பிரிவில் கல்லொலுவ பிரதேசம்
- ஜும்மா மஸ்ஜித் மாவத்தை
- ஹித்ரா மாவத்தை
- புதிய வீதி
- அக்கரகொடை
04. அம்பந்தோட்டை பிரதேச செயலக பிரிவு
- போலான மேற்கு