கொரோனா மரணங்களை அரசியலாக்க வேண்டாம்! மக்களின் உரிமைகளை காக்க அரசு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! -GMOA

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணங்களை அரசியலாக்க வேண்டாம்! மக்களின் உரிமைகளை காக்க அரசு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! -GMOA


கொரோனா தொற்றால் மரணிப்போரின் உடலை அடக்கம் மற்றும் தகனம் செய்வது குறித்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


ஏனை நாடுகளில் இருக்கும் நடைமுறையை, கணக்கில் எடுத்துக்கொண்டு விஞ்ஞான ரீதியாகச் சரியான வழிமுறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது.


அத்துடன், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.