கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே முறுகல்நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே முறுகல்நிலை!


கொழும்பில் இன்று (08) இடை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தின் போது பதற்ற நிலைமை எழுந்தது.


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2 உருவங்களுக்கு தீ வைக்க முயன்றதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது.


சிவில் கடமையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சமயத்தில் உருவங்களை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது, இதுவே எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.