இணைய வழி பாவனையாளருக்கு அமுலாகவிருக்கும் புதிய ஒழுங்குமுறை சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணைய வழி பாவனையாளருக்கு அமுலாகவிருக்கும் புதிய ஒழுங்குமுறை சட்டம்!

இணைய வழியின் ஊடாக பயங்கரவாதம் மற்றும் இனவாதம் பரப்பப்பட்டு வருவதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழியின் ஊடாக பாரியளவில் பயங்கரவாதம் மற்றும் இனவாதம் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இனவாத கருத்துக்கள் இணைய வழியின் ஊடாக பகிரப்பட்டு வருகின்றமையினால், இலங்கையில் இணையத்தளங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.