கடல் மார்க்கமாக தப்பிச் சென்ற தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடல் மார்க்கமாக தப்பிச் சென்ற தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்!

திஸ்ஸமஹாராம கிரிந்த ஆமதுவ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள மீனவர்களின் குழுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரு குழு தனிமைப்படுத்தப்பட்டது.

குறித்த குழுக்களில் தங்கல்ல, குடவெல்ல, தெவுந்தர, மாத்தறை, வெலிகம போன்ற தெற்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்காளாவர்கள்.

குறித்த சந்தேக நபர்கள் கடல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக திஸ்ஸமஹாராம சுகாதார மருத்துவ அதிகாரி பிரபாத் லியனராச்சி தெரிவித்தார்.

இங்கு வசிக்கும் 85 நபர்களில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.