காத்தான்குடியில் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் திடீர் சோதனையில் பாவனைக்கு உதவாத ஆயிரக்கணக்கான கிலோகிராம் தேயிலைத் தூள் பக்கெற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் தரமற்ற தேயிலைத் தூளை விநியோகித்த கண்டி டீ ஸ்டோர்ஸ் எனும் விற்பனை நிலையம் சீல் வைக்கப்பட்டது.