ரணில் ஜனாதிபதியாக தெரிவானால் இலங்கை ஆசியாவில் பலமிக்க நாடாக மாறிவிடும்! -வஜிர அபேவர்தன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் ஜனாதிபதியாக தெரிவானால் இலங்கை ஆசியாவில் பலமிக்க நாடாக மாறிவிடும்! -வஜிர அபேவர்தன


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரச தலைவராக தெரிவானால், இலங்கை ஆசியாவிலேயே பலமிக்க நாடாக மாறிவிடும் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


$ads={1}


காலி கரந்தெனிய பிரதேசத்தல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டரை லட்சம் வாக்குகள் கிடைத்தன என்பதற்காக கட்சி சரிந்து விடாது. அது கட்சிக்கு கிடைத்த மிக பெரிய பலம் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.