நாட்டில் கடந்த சில தினங்களில் கொரொனா தொற்று சடுதியாக குறைந்தது ஏன்? பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கடந்த சில தினங்களில் கொரொனா தொற்று சடுதியாக குறைந்தது ஏன்? பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் விளக்கம்!


நாட்டில் PCR பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த வாரம் சுமார் ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அண்மைய நில நாட்களாக ஐநூறுக்கும் குறைந்தளவான தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளங் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

$ads={1}

இதேவேளை பொதுசுகாதார பரிசோதகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் காரணமாகவே தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.