போத்தல்களில் அடைக்கப்பட்ட குடி நீர் வியாபரத்திற்கு புதிய கட்டண அறவீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடி நீர் வியாபரத்திற்கு புதிய கட்டண அறவீடு!

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடி நீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபரிகளிடம் இருந்து கணிசமான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தொழிலதிபர்கள் பெருமளவில் இலாபம் ஈட்டுகின்ற போதிலும், அரசாங்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலேயே பணம் கிடைக்கிறது என்று அவர் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து நீர் நிலைகளில் இருந்து தங்கள் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நீரின் அளவுக்கேட்ப ஒழுங்குபடுத்தப்பட்ட தொகையினை அறவிடுவதற்கு கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.