கொரொனா சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் தொடர்பான அறிவிப்பு!


கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் குறித்து நாளை (27) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வழிகாட்டல் அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

$ads={1}

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கையொப்பதுடன் குறித்த வர்த்தமானி வெளியாகியிருந்ததுடன், வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இதுவரையான நடைமுறை உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.