உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட கொழும்பில் பிரபல பாடசாலையின் அதிபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட கொழும்பில் பிரபல பாடசாலையின் அதிபர்!

கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ அபயரத்ன உடன் அமுலுக்கு வரும் வரையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தொலைதூர கல்வி இராஜாங்க அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் பொது சேவை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.

திரு. அபயரத்ன அதிபர் பதவிலிருந்து இராஜினாம செய்வதால கல்வி அமைச்சகத்திற்கு அறிவித்திருந்தார்.

மேலும், ஶ்ரீலங்கா பொது ஜன பெர்முனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இராஜினாமாவை அவசரமாக மேற்கொள்ளுமாறு கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.