
அவரும் தனது கட்சியின் மற்றைய உறுப்பினர்களும் இந்த நிலையில் உள்ளதாகவும், இதனை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கட்சிகள் இராணுவத்துடனோ அல்லது இராணுவ வீரர்களுடனோ எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும், அரச மருத்துவமனைகள் போதியளவு இருக்கும் போது இராணுவ முகாம்களில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.