இராணுவ முகாம்களில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராணுவ முகாம்களில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்!

இராணுவ மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமாயின் எங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரரா குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவரும் தனது கட்சியின் மற்றைய உறுப்பினர்களும் இந்த நிலையில் உள்ளதாகவும், இதனை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகள் இராணுவத்துடனோ அல்லது இராணுவ வீரர்களுடனோ எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்றும், அரச மருத்துவமனைகள் போதியளவு இருக்கும் போது இராணுவ முகாம்களில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.