கொரொனா தொற்று; இலங்கையில் முதல் செவிலியர் மாவனெல்லையில் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தொற்று; இலங்கையில் முதல் செவிலியர் மாவனெல்லையில் மரணம்!

கொரொனா  நோயால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முதல் செவிலியர் மாவனெல்லையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாவனெல்லை அடிப்படை மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு செவிலியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டி நர்சிங் கல்லூரியிலன் 98ஆவது தொகுதியில் கல்வி கற்ற இவர், பிறியாந்தி ரம்யா குமாரி விதானகே எனும் இவர் 2001 இல் மாவனெல்லை அடிப்படை மருத்துவமனையில் தாதி சேவையில் இணைந்தார்.

மேலும் இவர் கர்ப்பிணி செவிலியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட  திறமையான செவிலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.