வசீம் தாஜுதீன் வழக்கின் முக்கிய சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சற்றுமுன்னர் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வசீம் தாஜுதீன் வழக்கின் முக்கிய சந்தேக நபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சற்றுமுன்னர் காலமானார்!


முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்றுமுன்னர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

இவர் கடந்த ஒரு வருட காலமாக சுகயீனமுற்று இருந்ததாக அறிய முடிகிறது.

மேலும் இவர் வசீம் தாஜுதீன் வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.