இன்றைய தினம் மேலும் மூன்று மரணங்கள்! பலர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் மேலும் மூன்று மரணங்கள்! பலர் அடையாளம்!


இலங்கையில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவாகின. 


அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது.


வத்தளை பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர், நுவரேலியா பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவர், மற்றும் வளப்பண்ண பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.


அதேநேரம் இன்றைய தினம் புதிதாக மேலும் 270 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.