தீர்வு எட்டப்படும் வரை உடல்கள் எரிப்பு தொடரும்! நிபுணர் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீர்வு எட்டப்படும் வரை உடல்கள் எரிப்பு தொடரும்! நிபுணர் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

கொரோனா உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எவ்விதமான முடிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் தொடர்பான முடிவுகள் எட்டப்படும் வரை முன்னால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தலைமையில் வெளியிடப்பட்ட உடல்கள் எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பே நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.