பேராதெனிய பல்கலைகழக பொறியியற்பீட மாணவர்கள் பலருக்கு கொரோனா - பலர் தனிமைப்படுத்தலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராதெனிய பல்கலைகழக பொறியியற்பீட மாணவர்கள் பலருக்கு கொரோனா - பலர் தனிமைப்படுத்தலில்!

பேராதெனிய பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் எட்டு (08) இறுதி ஆண்டு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக, பிசிஆர் முடிவுகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நெருங்கிப் பழகிய 48 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் முடிவுகளின் படி இதில் 08 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, சிகிச்சைக்காக பொல்கொல்ல தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எட்டு மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 250 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.