மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இறுதியில் “அம்பானக்கி கெடச்சிச்சி”!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் இறுதியில் “அம்பானக்கி கெடச்சிச்சி”!

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்ற ஒவ்வொரு அரசாங்கமும் கீழே தள்ளப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கமும் அந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

2/3 பெரும்பான்மையால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் தர்க்கரீதியான மற்றும் தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல சந்தர்ப்பங்களில் 2/3 பெற்ற முந்தைய அரசாங்கங்களும் இதன் முழுமையான பலனைப் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரத்தை சரியாக நிர்வகிக்காவிட்டால், மக்களை இறுதியில் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் ஒரு இணையவழி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.