நடைபெறவிருக்கும் சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்! (தமிழில்)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடைபெறவிருக்கும் சாதாரண தர பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்! (தமிழில்)

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான பாதுகாப்பு சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டல், மே 2020 இல் வெளியிடப்பட்ட 'தேந்தெடுக்கப்பட்ட பொது நடவடிக்கைகளில் / வேலைத்தளங்களில் கொவிட்19 தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான வழிகாட்டல்கள் - தேர்வுகளை நடத்துதல் என்பதற்கு மேலதிகமானது.

இந்த வழிகாட்டல், கல்வி அமைச்சின் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை விசேட இலக்காகக் கொண்டது. மேலும் பொதுமக்களுக்கான கொவிட் தடுப்பதற்கான பொதுவான வழிகாட்டல்களையும் கொண்டமைந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.