காதலர்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்க முடியாது! இலங்கை தூதரகம் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலர்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்க முடியாது! இலங்கை தூதரகம் அதிரடி!

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், தமது அன்புக்குரியவர்கள் பற்றிய விவரங்களை ஒருபோதும் வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.


பேஸ்புக் கணக்கிலும் ஒரு பதிவை வெளியிட்டு, எவரும் காதலி அல்லது காதலன் தொடர்பாக விபரங்கள் பெற்றுக்கொள்ள அலுவலகத்திற்கு அழைக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.


இலங்கைக்கு செல்லும் அடுத்த விமானத்தில் தனது காதலி அல்லது காதலன் பதிவு செய்யப்பட்டுள்ளாரா என தூதரகத்திற்கு அடிக்கடி அழைப்பு விடுத்து கேட்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


மேலும் அவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அலுவலகம் சுட்டிக்காட்டி அறிவுறுத்தியுள்ளது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.