இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழாக்கம்.
புதிய விதிமுறைகளை நிராகரித்த ஆயிரக்கணக்கான இலங்கை வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்குகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இனி வாட்சப் செய்திகளை அனுப்பவோ பெற்றுக் கொள்ள முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மட்டுமே வழங்கும் என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்ததாவது, நாட்டில் 7 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிடுகிறோம், மே 15 க்குப் பிறகு வாட்ஸ்அப் எடுத்த இந்த முடிவு புதிய விதிமுறைகளுக்கு உடன்படாத ஆயிரக்கணக்கான இலங்கை வாட்ஸ்அப் பயனர்களை இழக்கும் அபாயத்தை வாட்ஸ்அப் ஏற்படுத்துவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் யசிரு குருவிட்டகே மெத்திவ்
தலைவர்
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம்
புதிய விதிமுறைகளை நிராகரித்த ஆயிரக்கணக்கான இலங்கை வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்குகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இனி வாட்சப் செய்திகளை அனுப்பவோ பெற்றுக் கொள்ள முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மட்டுமே வழங்கும் என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
$ads={1}
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்ததாவது, நாட்டில் 7 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிடுகிறோம், மே 15 க்குப் பிறகு வாட்ஸ்அப் எடுத்த இந்த முடிவு புதிய விதிமுறைகளுக்கு உடன்படாத ஆயிரக்கணக்கான இலங்கை வாட்ஸ்அப் பயனர்களை இழக்கும் அபாயத்தை வாட்ஸ்அப் ஏற்படுத்துவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் யசிரு குருவிட்டகே மெத்திவ்
தலைவர்
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம்