சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை ஜனாசாக்கள் எரிக்கப்படுவதே நடைமுறையில் இருக்கும்! - சுகாதார அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை ஜனாசாக்கள் எரிக்கப்படுவதே நடைமுறையில் இருக்கும்! - சுகாதார அமைச்சு


கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ள நிலையில், தொடர்ந்தும் கொரோனா சடலங்கள் தகனம் செய்யப்படும் என்று இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதாரச் சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.