நாட்டை பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலட்சன ஜயவர்தன தெரிவித்தார்.
நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்றும், நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், இதனால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்றும், நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், இதனால் மின் உற்பத்தியும் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.