போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரை ஐ.நா அமைதிகாக்கும் படையில் ஈடுபடுவதை நிறுத்தி வைக்க வேண்டி ஐ.நாவிடம் அதன் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குவாரஸ் இற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அழைப்பதை இடை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளின் தளபதியிடமும் அவர் கோரியுள்ளார்.
தற்போது, இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதி காக்கும் படைகளில் சூடான், லெபனான் மற்றும் மாலியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குவாரஸ் இற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அழைப்பதை இடை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளின் தளபதியிடமும் அவர் கோரியுள்ளார்.
தற்போது, இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதி காக்கும் படைகளில் சூடான், லெபனான் மற்றும் மாலியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.