கொரோனா மரணம் குறித்து பொய் சொல்லவில்லை- சுகாதார அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணம் குறித்து பொய் சொல்லவில்லை- சுகாதார அமைச்சு


கொரோனா மரணம் குறித்து பொய் சொல்லவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்றால் மரணிப்போர் தொடர்பான புள்ளி விபரங்களை மறைத்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைச் சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.


பல தரப்பினரிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்னர் மரணத்திற்கான காரணம் தீர்மானிக்கப்படும் என்று இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.