இன்றைய தினம் மேலும் நான்கு மரணங்கள்; மேலும் பலர் தொற்றுக்கு இலக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் மேலும் நான்கு மரணங்கள்; மேலும் பலர் தொற்றுக்கு இலக்கு!


இன்றைய தினம் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.


  1. வலகம்முள்ள பகுதியை சேர்ந்த 89 வயது பெண்ணொருவர்.
  2. தேவாலபொல பகுதியை சேர்ந்த 67 வயது பெண்ணொருவர்.
  3. நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 66 வயதுஹ் ஆணொருவர்.
  4. யாட்டியாந்தோட்டை பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணொருவர்.

மேலும் இன்றைய தினம் புதிதாக மேலும் 711 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.