கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளிடம் இருந்து யாசகம் கேட்கும் ராஜபக்‌ஷ அரசாங்கம் - அனுர குமார திசானநாயக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளிடம் இருந்து யாசகம் கேட்கும் ராஜபக்‌ஷ அரசாங்கம் - அனுர குமார திசானநாயக்க

உலக நாடுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் கொரோனா தடுப்பூசியினை கேட்டு யாசகம் கேட்பதாக என்று மக்கள் விடுதலை முன்னனி தெரிவிக்கின்றது.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து இதுபோன்ற தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பினூடாக யாசகம் கேட்பதாக அதன் கட்சியின் தலைவர் அனுர குமார திசானநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவ்ய் செய்ய ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு வெறுமனே  1000 கோடி ரூபாய் தான் செலவாகும் எனவும், மக்கள் பற்றிய அக்கரை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டொலர் பற்றாக்குறை காரணமாக, தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய கூட இந்த அரசாங்கத்திற்கு பணம் இல்லை என்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.