சீன அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) அன்று பி.பி.சி உலக செய்தி சேவையை சீனாவில் தடைசெய்தனர்.
அரசாங்க அறிக்கையின்படி, பிரித்தானிய ஒளிபரப்பாளர் ஒருவர் நியாயமற்ற முறையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
வழங்கும் செய்தி உண்மை மற்றும் நியாயமானதாக இருக்க வேண்டும், மற்றும் சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மேற்கோள் காட்டியது.
ஆங்கில மொழி பி.பி.சி உலக செய்தி சேவையை சீனாவின் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல் தொகுப்புகளில் சேர்க்கப்படவில்லை, எனினும் சில ஹோட்டல்களிலும் குடியிருப்புகளிலும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கில மொழி பி.பி.சி உலக செய்தி சேவையை சீனாவின் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல் தொகுப்புகளில் சேர்க்கப்படவில்லை, எனினும் சில ஹோட்டல்களிலும் குடியிருப்புகளிலும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.