பி.பி.சி உலக செய்தி சேவைக்கு தடை விதித்தது சீனா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பி.பி.சி உலக செய்தி சேவைக்கு தடை விதித்தது சீனா!!


சீன அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) அன்று பி.பி.சி உலக செய்தி சேவையை சீனாவில் தடைசெய்தனர்.

அரசாங்க அறிக்கையின்படி, பிரித்தானிய ஒளிபரப்பாளர் ஒருவர் நியாயமற்ற முறையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வழங்கும் செய்தி உண்மை மற்றும் நியாயமானதாக இருக்க வேண்டும், மற்றும் சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மேற்கோள் காட்டியது.

ஆங்கில மொழி பி.பி.சி உலக செய்தி சேவையை சீனாவின் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல் தொகுப்புகளில் சேர்க்கப்படவில்லை, எனினும் சில ஹோட்டல்களிலும் குடியிருப்புகளிலும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.