நான் கொரோனா தடுப்பு பாணத்தினை தொடர்ந்து செய்வேன், யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது - தம்மிக பண்டார!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் கொரோனா தடுப்பு பாணத்தினை தொடர்ந்து செய்வேன், யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது - தம்மிக பண்டார!

கேகாலை, தம்மிகா பண்டாரா அறிமுகப்படுத்திய கொரோனா எதிர்ப்பு மருந்தின் உற்பத்தி தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், தினமும் ஏராளமானோர் மருந்து எடுக்க அவரது வீட்டிற்கு வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி என்றும் அவர் கூறினார்.

தனக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றும் தடுப்பூசி குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.

குறித்த புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.