கேகாலை, தம்மிகா பண்டாரா அறிமுகப்படுத்திய கொரோனா எதிர்ப்பு மருந்தின் உற்பத்தி தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், தினமும் ஏராளமானோர் மருந்து எடுக்க அவரது வீட்டிற்கு வருவதாகவும் அவர் கூறினார்.
கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி என்றும் அவர் கூறினார்.
தனக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றும் தடுப்பூசி குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.
குறித்த புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், தினமும் ஏராளமானோர் மருந்து எடுக்க அவரது வீட்டிற்கு வருவதாகவும் அவர் கூறினார்.
கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, ஆனால் அது முற்றிலும் தவறான செய்தி என்றும் அவர் கூறினார்.
தனக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றும் தடுப்பூசி குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.
குறித்த புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.