கொரோனா தடுப்பூசி இடப்பட்ட சுகாதார ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
கணேமுல்ல பகுதியை சேர்ந்த பெண் சுகாதார ஊழியரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கி இலக்காகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி பெற்ற இரண்டு வாரங்களுக்குள் குறித்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது சிகிச்சைக்காக சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கணேமுல்ல பகுதியை சேர்ந்த பெண் சுகாதார ஊழியரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கி இலக்காகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி பெற்ற இரண்டு வாரங்களுக்குள் குறித்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது சிகிச்சைக்காக சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.