நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றார்களின் பிரதேசங்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றார்களின் பிரதேசங்களின் விபரம்!

நேற்றைய தினம் (25) நாட்டில் மேலும் 466 கொரோனா நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

அதனடிப்படையில் திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியிலிருந்து மொத்தமாக 77,827 தொற்றாளிகள் பதிவாகினர்

தற்போது நாட்டில் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 76,961 ஆக அதிகரித்திருந்தது.

நேற்று நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு.


கொழும்பு - 164
கம்பஹா - 76
நுவரெலியா - 48
இரத்தினபுரி - 26
களுத்துறை - 22
பதுளை - 22
குருநாகல் - 21
கண்டி - 19
மாத்தளை - 14
காலி - 13
திருகோணமலை - 10
யாழ்ப்பாணம் - 06
மாத்தறை - 04
கேகாலை - 04
அனுராதபுரம் - 04
ஹம்பாந்தோட்டை - 04
அம்பாரை - 02
முல்லைத்தீவு - 02
புத்தளம் - 01
மொனராகலை - 01
கிளிநொச்சி - 01

இலங்கையில் இருந்து நேற்று பதிவான தொற்றாளர்களில் இரு வெளிநாட்டினரும் அடங்குவர்.

இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரண்டு மரணங்கள் நாட்டில் நேற்று பதிவாகின.

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.