நேற்றைய தினம் (25) நாட்டில் மேலும் 466 கொரோனா நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
அதனடிப்படையில் திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியிலிருந்து மொத்தமாக 77,827 தொற்றாளிகள் பதிவாகினர்
தற்போது நாட்டில் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 76,961 ஆக அதிகரித்திருந்தது.
நேற்று நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு.
கொழும்பு - 164
கம்பஹா - 76
நுவரெலியா - 48
இரத்தினபுரி - 26
களுத்துறை - 22
பதுளை - 22
குருநாகல் - 21
கண்டி - 19
மாத்தளை - 14
காலி - 13
திருகோணமலை - 10
யாழ்ப்பாணம் - 06
மாத்தறை - 04
கேகாலை - 04
அனுராதபுரம் - 04
ஹம்பாந்தோட்டை - 04
அம்பாரை - 02
முல்லைத்தீவு - 02
புத்தளம் - 01
மொனராகலை - 01
கிளிநொச்சி - 01
இலங்கையில் இருந்து நேற்று பதிவான தொற்றாளர்களில் இரு வெளிநாட்டினரும் அடங்குவர்.
இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரண்டு மரணங்கள் நாட்டில் நேற்று பதிவாகின.
அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.
அதனடிப்படையில் திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியிலிருந்து மொத்தமாக 77,827 தொற்றாளிகள் பதிவாகினர்
தற்போது நாட்டில் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 76,961 ஆக அதிகரித்திருந்தது.
நேற்று நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பதிவான பகுதிகள் பின்வருமாறு.
கொழும்பு - 164
கம்பஹா - 76
நுவரெலியா - 48
இரத்தினபுரி - 26
களுத்துறை - 22
பதுளை - 22
குருநாகல் - 21
கண்டி - 19
மாத்தளை - 14
காலி - 13
திருகோணமலை - 10
யாழ்ப்பாணம் - 06
மாத்தறை - 04
கேகாலை - 04
அனுராதபுரம் - 04
ஹம்பாந்தோட்டை - 04
அம்பாரை - 02
முல்லைத்தீவு - 02
புத்தளம் - 01
மொனராகலை - 01
கிளிநொச்சி - 01
இலங்கையில் இருந்து நேற்று பதிவான தொற்றாளர்களில் இரு வெளிநாட்டினரும் அடங்குவர்.
இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரண்டு மரணங்கள் நாட்டில் நேற்று பதிவாகின.
அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.