ஹம்பந்தோட்டையில் கைக்குண்டுத் தாக்குதல்! ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹம்பந்தோட்டையில் கைக்குண்டுத் தாக்குதல்! ஒருவர் கைது!


ஹம்பந்தோட்டை – கட்டுவன, மொரகஹலகொட பிரதேசத்தில் வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஒருவர் அதில் காயமடைந்திருப்பதாகவும் கட்டுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நேற்று (07) இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலிடையே இந்த கைக்குண்டுப் பிரயோகம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த கட்டுவன பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.