புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!

தற்போது முடக்க நிலையில் காணப்படும் பொகவந்தலாவ − செபல்டன் பெருந்தோட்ட பகுதியின் P.S. பிரிவில் வசிக்கும் 400 நபர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் இருந்து 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

78 வயதான ஒருவர் கொரோனா தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த பிரதேசத்தில் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பொகவந்தலாவை பகுதியில் இதுவரை 100க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.