கொழும்பு – புத்தளம் A3 பிரதான வீதி தற்காலிக முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு – புத்தளம் A3 பிரதான வீதி தற்காலிக முடக்கம்!

கொழும்பு – புத்தளம் A3 பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று (06) காலை 6.00 மணிமுதல் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – கல்கந்த  சந்தியில் உள்ள  ரயில் கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை மாலை 6.00 மணி வரையில் கொழும்பு – புத்தளம் A3 பிரதான வீதி மூடப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த வீதியினூடாக பயணிக்கும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.