அமைச்சரவை அறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகாரசபையின் கீழ் வைக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அதை அதிகாரசபையின் கீழ் அபிவிருத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
CICT முனையமானது முன்பு சர்வதேச நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டிருந்த அதே விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் மேற்கு முனையத்தை உருவாக்கவும் முன்மொழியப்பட்டது.
அதன்படி, மேற்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திற்கு 85% ஆகவும், இலங்கை அரசுக்கு 15% ஆகவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.