நாட்டில் 400ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்! பலர் இன்றும் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் 400ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்! பலர் இன்றும் அடையாளம்!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, திவுலன்கடவல பகுதியை சேர்ந்த 78 வயது ஆணொருவர், பல்லெதவின்ன பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணொருவர், ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 57 வயது ஆணொருவர், நுகேகொடை பகுதியை சேர்ந்த 80 வயது ஆணொருவர், வத்தளை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர் மற்றும் ஹுன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவருமே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.